விரைவில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்..!! பிரபல நடிகர் உறுதி..!!


நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு 3வது நாளாக இன்றும் நடக்கிறது. இன்று நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அப்போது அவர் கூறும்போது,
ரசிகர்கள் காலில் விழக்கூடாது. அவர்கள் தங்களது தாய், தந்தை பெரியவர்கள் காலில்தான் விழ வேண்டும். ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து அளிக்க வேண்டும் என ஆசை உள்ளது.

ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவ மண்டபமாகும். இங்கு அசைவத்திற்கு அனுமதி இல்லை. அதனால் இன்னொரு நாள் கிடா வெட்டி விருந்து அளித்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவேன் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!