பிரபல நடிகையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? வியப்பில் ரசிகர்கள்..!!


தமிழில் விஜய் ஜோடியாக பத்ரி படத்தில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து இருந்தார்.

பின்னர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

அதன்பிறகு சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாழ்க்கை நடத்த கூட பணமின்றி கால் சென்டரில் வேலை செய்வதாக கூறப்பட்டது.


தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பூமிகா தற்போது தெலுங்கில் மீண்டும் துவங்கி உள்ளார். இந்த வாரம் வெளியான எம்சிஏ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

அடுத்து நாகசைதன்யா நடிக்க உள்ள சவ்யாசாச்சி என்ற படத்தில் பூமிகாவுக்கு சிறிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு அக்கா, அண்ணி என சிறு சிறு வேடங்கள் மட்டுமே கிடைப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!