சூர்யாவிற்கு ரூ 50 லட்சம் நஷ்டம், தேவையா இது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் சூர்யா. இவர் நடிகர் என்பதை தாண்டி பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்த இராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் அமேசானில் வெளிவந்தது.

ஆனால், இந்த படம் ஒரு பாலிவுட் படத்தின் காப்பி என்று சூர்யாவிற்கு தற்போது தெரிய வந்துள்ளது. உடனே சூர்யா அந்த நிறுவனத்தை அழைத்து ரூ 50 லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்துள்ளார்.

ரீமேக் ரைட்ஸ் வாங்கிருந்தாலே இதைவிட கம்மியான தொகை கொடுத்திருக்கலாம், தற்போது இது தேவையா என்று பலரும் கூறி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!