தமிழ் ராக்கர்சிடம் கெஞ்சிய இயக்குனர்..!! கண்டுக்கொள்ளாத பரிதாபம்..!!


புதுமுகங்கள் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் சென்னை டூ சிங்கப்பூர்.

இந்த படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரன் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன்னுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதில் நாங்கள் படத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். படத்திற்க 8 கோடி வரை செலவாகி உள்ளது.


எங்கள் வலி, உழைப்பு எல்லாமே இதில் அடங்கி உள்ளது. பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாமல் படத்தை எடுத்துள்ளோம். ஒரே வாரத்தில் இந்த வசூலை எடுக்க முடியாது.

வாய்வலியாக தகவல் பரவ வேண்டும். தியேட்டர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இந்த படம் உங்களிடம் உள்ளது. இந்த படம் ஏன் ஜெயிக்க கூடாது என்பதற்கு காரணமே கிடையாது. படம் உங்களிடம் உள்ளது.

அதனை இப்போது எடுத்து விடுங்கள். ஒரு 30 நாள் கழித்து 31வது நாளில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள். அதுபோதும் இதைத்தான் நான் கேட்கிறேன். தயவு செய்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!