அவர்தான் இதை செய்யனும் வேற யாரும் வேண்டாம்..!! அதிர்ச்சியில் காமெடி நடிகர்..!!


அஜித் எப்போதும் தன்னுடன் நடிப்பவர்களை மதிப்பவர். அவர்கள் ஏதாவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்தால் உடனே அவர்களுக்கு உதவிடுவார்.

தற்போது நடிகர் சந்தானம் சக்க போடு போடு ராஜா என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக கலந்து கொண்டு வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார் சந்தானம். பில்லா படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் நேரத்தில் அஜித் படம் குறித்து பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளிக்க முடிவு செய்திருந்தார்.

அப்போது அவரே மற்ற தொகுப்பாளர்கள் வேண்டாம் சந்தானம் அவர்களே செய்யட்டும் என கூறினார். பிறகு தான் நான் அவரை பேட்டியெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!