பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பைனல்! பரபரப்பான அந்த தருணம்! தேதி இதோ!

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காரணமாக தாமதமாக தான் தொடங்கியது. 3 ஆண்டுகளை கடந்து இவ்வருடம் நான்காம் ஆண்டில் இந்நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த சீசன் 4 இதுவரை ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல் முருகன், சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ரமேஷ், அர்ச்சனா என ஒவ்வொரு வாரமாக வெளியேறினார்கள்.

தற்போது ஆரி, ரியோ, சோம், ஆஜித், ஷிவானி, கேப்ரியல்லா, அனிதா, ரம்யா, பாலாஜி என 9 பேர் உள்ளே இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு மாதத்தில் இந்நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில் வரும் ஜனவரி 17 அல்லது ஜனவரி 24 ல் இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!