அவரிடம் இந்த விஷயம் தான் ரொம்ப பிடிக்கும்…! பிரபல செய்தியாளர் ஓபன் டாக்..!!


செய்தியாளர்களில் பிரபலமானவர் பிரபல தொலைகாட்சியில் தலைமை செய்தியாசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே. அரசியல் தலைவர்களை தன்னுடைய லாவகமான கேள்விகளால் திணறடிக்கும் ஒரு நபர்.

இவர் நடிகர் அஜித்குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, அஜித்குமாரின் படங்களில் இருந்து நான் கற்றுக்கொண்டதை விட, அவர் மேடையில் “நான் அதிக தோல்விப்படங்களை கொடுத்தவன். ஆனால், அதை முறியடித்து மீண்டும் வருவேன்” என்று பேசியிருக்கிறார். அவரின் இந்த குணம் என்னை கவர்ந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!