தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கவும் முன்னணி நடிகராவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளார்.
அதில் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்ட படம் ராணா. ஆம் இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட வெளிவந்திருந்ததை நாம் அறிவோம்.
இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து 2014 ஆம் ஆண்டு கைவிட்ட ‘ராணா’ என்ற படத்தின் கதையை மீண்டும் கேட்டதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் ராணா படத்தின் கதை வேறொரு தலைப்பில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் இப்படம் தான் ரஜினியின் அடுத்த படமாக இருக்குமோ வேண்டும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!