ஏங்க நாங்க காசு வச்சு விளையாண்டோமா…அது வந்து…? ஷாம் முதன் முறையாக அதிரடி பதில்கள்

ஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷ்யாம் திடீரென கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷ்யாம் உள்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து ஒரு யூடியூபில் ஷாமை பேட்டி எடுத்துள்ளனர், அதில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதில் ஷாம் ‘லாக்டவுன் டைமில் வேறு வழியில்லாமல் பூக்கர் என்ற விளையாட்டை விளையாடுவோம்.

அதற்குள் ஏதோ கேசினோ ரேஞ்சிற்கு பில்டப் கொடுத்துவிட்டனர், ஒருநாளும் பணம் வைத்தது விளையாண்டது இல்லை.

அதோடு நாங்கள் சாப்பிட்ட பில் தான் யாராவது ஒரு பிரபலம் கட்டுவர், அதற்கு கேசினோ ரேஞ்சில் சொல்வது எந்த உண்மையும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!