சுஷாந்தின் காதலி கொடுத்த அதிரடி வாக்குமூலம்

சுஷாந்த் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இவரின் காதலி ரிகாவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ‘ சுஷாந்த் நானும் சில நாட்கள் லிவின் ரிலேஷேன்ஷிப்பில் இருந்தோம்.

சில மாதம் முன்பே சுஷாந்த் மிகவும் மன பிரச்சனையில் இருந்தார், நான் அவரை யோகா எல்லாம் செய்ய சொன்னேன்.

மேலும், அவரின் ஒரு அக்காவிடம் இதுக்குறித்தும் நான் பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.

மேலும், நாங்கள் திருமணம் செய்யவும் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!