நான் துரோகியா..? தளபதி விஜய் கூறிய ஒரே வார்த்தை, அதிர்ந்துபோன அரங்கம்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர். தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து மாஸ்டர் எனும் படத்தை நடித்து முடித்துள்ளார்.

தளபதி விஜய் பேசும் பல விதமான விஷயங்கள் ரசிகர்களை தாண்டி சக மக்களையும் ரசிக்கவைக்கும்.

மேலும் பல இசைவெளியீட்டு விழாக்களில் பல சுவராஸ்யமான விஷயங்களையும் சில அரசியல் சார்ந்த விஷயத்தையும் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அப்படி விஜய்யின் திரையுலக பயணத்தில் மிக பெரிய படமாக அமைந்த கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சில சர்ச்சைகுரிய சமபாவங்களை பற்றி பேசினார்.

அதில் ஒன்றாக “நான் என்னை தியாகி எனும் கூறி கொள்ள மாட்டேன், அதே சமையத்தில் நான் துரோகியும் கிடையாது” என்று கூறுவார். அப்போது அந்த அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தினால் அதிர்ந்துபோகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!