இதற்காக தான் அரசியல் வசனம் பேசுகிறேன்..! வெளிப்படையாக கூறிய விஜய்

தளபதி விஜய் தனது படங்களில் சில அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி நாம் பார்த்திருப்போம்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் திரைப்படத்தில் முழுமையாகவே அரசியலில் புகுந்து விளையாடினார் விஜய்.

ஆனால், விஜய் மீது இந்த அரசியல் சர்ச்சை துவங்கியது அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் இருந்து தான்.

இந்நிலையில் இதனை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் விஜய் கலந்து கொண்ட பிரபல விருது விழா ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

இதில் பேசி விஜய் “இந்த மெர்சல் படத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து தான் அரசியல் சார்ந்த வசங்களை பேசினேன். அதற்கு நீங்கள் என்னுடன் துணையாக நின்று தான் எனக்கு மிக பெரிய தெரியத்தை கொடுத்தது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!