விஜய், அஜித்துக்கு இடையே உரசல் இருந்தது உண்மை..! எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படும் நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவரும் தங்களது சிறந்த நடிப்பினால் மற்றும் தங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு மிக சிறந்த ஆளுமையாக திகழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் சில கூச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை திரு எஸ்.ஏ.சந்திரசேகர் சில வருடங்களுக்கு முன் தான் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது “அஜித் மற்றும் விஜய் இருவருமே நல்லவர்கள், ஆனாலும் இவர்களுக்கு இடையே ஒரு உரசல் இருந்தது. இதனை எப்படி தீர்ப்பது எண்ணென்று நினைத்து கொண்டே இருந்தேன். அதனை அவர்கள் பேசி முடித்து கொண்டனர்” என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!