ரசிகர்களால் நள்ளிரவில் தாக்கப்பட்ட பிரபல நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


நடிகர்களை எங்கு பார்த்தாலும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர்.

அப்படி பிரபல கன்னட நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஒரு இடத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல காரை திறந்துள்ளார். அப்போது சில ரசிகர்கள் அவரை காரினுல் செல்ல விடாமல் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் அவர்கள் குடித்திருப்பதால் அவர்களுடன் செல்பி எடுக்க முடியாது என்று கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதனால் அந்த ரசிகர்கள் நடிகரின் காரை பாலோ செய்து கற்களை வீசியுள்ளனர். இதனால் கார் மிகவும் சேதமடைந்தது. இந்த சம்பத்தால் பாதிக்கப்பட்ட தீக்ஷித் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!