பிரபுதேவாவை பார்த்ததும் கதறி அழுத நயன்தாரா..!! மீண்டும் காதலா..?


பிரபுதேவாவுடன் பிரேக் அப் ஏற்பட்டதும் உதயநிதியுடன் சில மாதங்கள் நெருக்கமாக இருந்தார் நயன்தாரா.

இந்த விஷயம் உதயநிதியின் குடும்பத்தில் புயலைக் கிளப்ப, கிளம்பி வந்த ஒரு கூட்டம் நயன்தாராவுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக உதயநிதிக்கு பாய் சொன்னார்

தற்போது விக்னேஷ் சிவன், தன் புதிய காதலருக்காக உருகிய நயன்தாரா அவருக்கு சொகுசு கார், ஆடம்பரமான ப்ளாட் என அள்ளிக் கொடுத்தார்.

விரைவில் விக்னேஷ்சிவனுக்கு கழுத்தை நீட்டி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில்தான் தற்போது கதையில் பெரிய ட்விஸ்ட்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பிரபுதேவா சென்னைக்கு வந்தால் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார்.

அதே ஹோட்டலில் நயன்தாராவுக்கும் நிரந்தர அறை உண்டு.


சென்னையில் உள்ள ஒரு ப்ளாட்டில்தான் நயன்தாராவும் காதலர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக குடியிருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனாலும் அடிக்கடி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தன்னுடைய அபிமான ஸ்டார்ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறார் நயன்தாரா.

ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேல் ரூம் வாடகை கொடுத்து நயன்தாரா அங்கு தங்குவது ஏன் தெரியுமா..?

தன்னிடம் கதை சொல்ல வரும் டைரெக்டர்களை வீட்டுக்கு அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லையாம். எனவே கதை கேட்பதற்காகவே அந்த ஹோட்டலில் தங்குவதாக சொல்கிறாராம்.

அங்குதான் பிரபுதேவாவை சந்தித்து பேசியிருக்கிறார் நயன்தாரா.இருவருக்கும் இடையிலான தனிமை சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


அந்தசந்திப்பில் நயன்தாரா கதறி அழுதார் என்றும் தகவல் உள்ளது

தனக்கு தெரியாமல் பிரபுதேவாவை நயன்தாரா சந்தித்ததை விக்னேஷ் சிவன் விரும்பவில்லை

அதுமட்டுமல்ல, பிரபுதேவா உடன் நடைபெற்ற மீட்டிங்கிற்கு பிறகு மீண்டும் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது

பிரபுதேவாவுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேச ஆரம்பித்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது

நயன்தாராவின் இந்த நடவடிக்கை விக்னேஷ்சிவனை விரக்தியடைய வைத்திருக்கிறது,யாரை திருமணம் செய்ய போகிறார்..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!