தல, தளபதி பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஷ்யம்..!! பிரபல நடிகர் ஓபன் டாக்..!!!


அறிமுகமான காலத்தில் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிவின்பாலிக்கு பிரேமம் என்ற ஒரு படம் தென்னிந்திய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இளம்பெண்களின் கனவுநாயகனாக வளம் வந்துகொண்டிருக்கும் நிவின் பாலி பிரபல பத்திரிகை ஒன்றிற்கு தான் இப்போது நடித்து முடித்துள்ள “ரிச்சி” படத்தை பற்றி பேசியுள்ளார்

ரிச்சி படத்தில் எந்த வகையிலும் மலையாள வாடை வந்துவிடக்கூடாது என்று ரொம்ப மெனக்கெட்டு டப்பிங் பேசினேன். எனக்காக யாரும் கதை எழுதுவது கிடையாது.


நிறைய கதைகளை நான் கேட்பேன். எந்த கதை எனக்கு பிடித்திருக்கிறதோ..? எந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன். ரிச்சி திரைப்படம் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்துள்ளது.

விஜய், அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அந்த அளவுக்கெல்லாம் என்னை கூப்பிடுவாங்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை அழைப்பு வந்தால் உடனே ஒப்புகொள்வேன். என்று கூறியுள்ளார் நிவின்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!