பிக்பாஸ் புகழ் மதுமிதா தொடங்கிய புது விஷயம்- ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா?

பிக்பாஸ் 3 சீசன்கள் முடிந்துவிட்டது. முதல் சீசனில் ஓவியா ரசிகர்களிடம் பிரபலமானார், 2வது சீசன் சொல்லும்படி இல்லை.

3வது சீசன் எடுத்தால் ஒரே சர்ச்சைகள் தான் அதிகம். அப்படி மற்ற போட்டியாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர் நடிகை மதுமிதா.

இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் இல்லை, அவரது கணவர் மட்டுமே இருந்தார். இந்த நிலையில் நடிகை மதுமிதா புதிய டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது அவருக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!