பரிதாபமாக உயிரிழந்த கம்பீர நடிகை..!!! எப்படி தெரியுமா..?


தூள்படத்தின் மூலம் மக்களின் மனதில் சொர்ணாக்கா என்று வலம்வந்தவர் தான் இவர். இவரது உண்மையான பெயர் சகுந்தலா.

விஜய் நடித்த சிவகாசி படத்தில் வில்லியாக நடித்த இவர் தூள் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதிலிருந்து அனைவராலும் சொர்ணாக்கா என்றே அழைக்கப்பட்டார்.

1981ம் ஆண்டில் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவரது மரணம் மிகவும் கொடுமையானதாகும். ஆம் 2004ம் ஆண்டு ஹைதராபாத்தில் இவரது இல்லத்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கையிலே இவரது உயிர் பிரிந்துவிட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!