விமானத்தில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை..!! கதறி அழுத பரிதாபம்..!!


சினிமா திரையுலகில் சர்ச்சைகளும் புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பாலியல் தொல்லை,படத்தில் நடிக்க வாய்பு வேண்டுமென்றால் சிலரை அனுசரிக்க வேண்டும் என நடிகைகள் பல கொடுமைகளை திரையுலகில் அனுபவிக்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது போன்ற சம்பவங்கள் தனகு நேர்ந்தால் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியே சொல்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் தனக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என அச்சப்பட்டு அதை மறைத்து விடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அமீர் கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் தங்கல். இந்த படத்தில் அமிர்கானின் மகளாக நடத்தவர் நடிகை ஜைரா வாசிம்.


விமான பயணம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி இன்ஸ்டகிராமில் பதிவிடுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதில் ஏர் .விஸ்தாரா விமானத்தில் ஜைரா வாசிம் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது பின் இருக்கையில் இருந்த ஒரு நடுத்தர வயது உடைய ஒருவர் நடிகை ஜைராவிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இது பற்றி அழுது கொண்டே அவர் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை எனகூறியுள்ளார்.

மேலும் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்ள வில்லை எனில் ஒருவரும் உதவிக்கு வரமாட்டார்கள் என அந்த விடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!