பல வெற்றி படங்களை கொடுத்த ஸ்டைலிஷ் இயக்குனர், தற்போது உச்ச நடிகர் ஒருவருக்கு கதை எழுதி வருகிறாராம்.
பல வெற்றி படங்களை கொடுத்து ஸ்டைலிஷ் இயக்குனர் பெயர் பெற்றவர், தான் இயக்கிய படங்கள் எல்லாம் பிரச்சனையில் சிக்கி இருப்பதால் சோகத்தில் இருக்கிறாராம். குறிப்பாக பணம் பிரச்சனையால் இயக்கிய படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறதாம்.
இந்த நிலையில், அடுத்ததாக உச்ச நடிகரை வைத்து படம் எடுக்க கதை எழுதிக் கொண்கிருக்கிறாராம். மேலும் இந்தப் படத்தில் உச்ச நடிகரின் மகளாக ‘அச்சமில்லாத நடிகை’ நடிப்பார் எனவும் கூறப்படுகிறதாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!