பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ்.
இருவரும் சீரியல் முடியவதற்குள் காதலர்களாக மாறி நிறைய இடங்கள் ஜோடியாக சுற்றி வந்தனர். எப்போது திருமணம் என்று அவர்களிடம் கேட்டால் சரியான பதில் கூறாமல் இருந்தனர்.
ராஜா ராணி சீரியல் முடிந்தகையோடு வெளியூர் சென்றிருந்த அவர்களின் திருமணம் பற்றி ஆர்ஜேவும், சீரியல் நடிகருமான மிர்சி செந்தில் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/B2QsX8VhYd3/?utm_source=ig_embed
ஆமாம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று புகைப்படம் போட்டு வாழ்த்தியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.