தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சரவணன் வெளியேற்றப்பட்டது தவறான ஒன்று.
காதல் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கும்பலே மோசமாக நடந்து வருகிறது. அவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.