ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிப்போன ஸ்ரீதிவ்யா வைரலாகும் புகைப்படம்..!

ஸ்ரீ திவ்யா தனது மூன்று வயதிலையே திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.இவர் கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரீ திவ்யா தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக சினிமா உலகத்திற்கு அறிமுகமானார்.
ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012ல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் நண்பர்களுடன் இணைந்து நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றது. பின்னர் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகையாக நடித்து தமிழ் சினிமாத்துறையில் அறிமுகமானர்.

https://www.instagram.com/p/B0708VeAWQa/

இதில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது அது மட்டும் இல்லாமல் படமும் நல்ல வெற்றி பெற்றது. பின்னர் ஸ்ரீ திவ்யா பென்சில் எனும் படத்தில் நடிகர் முதல் படத்தை தவிர எந்த படமும் இவருக்கு பெரிதாக பேசப்படவில்லை 2016ம் வருடம் மிகவும் மோசமான வருடமாக அமைந்தது பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது காஷ்மோரா ,மாவீரன் கிட்டு என்ற படம் சரியாக ஓடாததால்,2017 ல் எந்த பட வாய்ப்பும் வரவில்லை.

தற்போது, எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். ஆனால்,அடிக்கடி தனது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில், சமீபத்தில் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது யார் என்று சொல்லுங்க பாக்கலாம்..? என்று கேட்டிருந்தார் ஸ்ரீதிவ்யா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம சிவனாண்டி மகளா இது.? என்று கூறி வருகிரார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.