பிக்பாஸ் மூன்றாவது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சரவணன் ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டு நாட்கள் மட்டுமே சென்று இருக்க ஆசை என கூறியுள்ளார்.
அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.