மட்டமான ஓட்டுகளுடன் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் – கசிந்தது ஆதாரம்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது இந்த வாரமே இரண்டு எவிக்ஷன் நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஒரு ஆளாக யாரும் எதிர்பாராத விதமாக சரவணன் வெளியேற்றப்பட்டு விட்டார். சரவணனை தொடர்ந்து அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி அஃகர்வால் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார்.

தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகள் படி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் லாஸ் லியா முதலிடத்தில் உள்ளார். அதன் பிறகு அபிராமி. மிகவும் குறைந்த ஓட்டுகளுடன் சாக்ஷி அகர்வால் உள்ளார்.

சாக்ஷிக்கும் அபிராமிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள். அது சாக்ஷி அகர்வாலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.