தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
பெண்களை பற்றியும், ஆண்களின் கண்ணோட்டத்தை பற்றியும் பேசும் படமாக இப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் இப்படம் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் அவர்களும் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
#NKP is the need of the hour.I’m so glad #ThalaAjith sir has decided to do this movie..I hope everyone can learn from this film.. #NoMeansNo all the best to the entire team #HVinoth @ShraddhaSrinath @thisisysr I hope this changes our society’s outlook a little.. #NerKondaPaarvai
— varalaxmi sarathkumar (@varusarath) August 8, 2019
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் அஜித் சார் இப்படியொரு படத்தை தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இல்லை என்றால் இல்லை தான் என அஜித்தின் வசனத்தை பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.