இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸில் எலிமினேட் ஆகப் போவது வெளியான லீக்கான சீக்ரெட்

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா என 4 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரில் பாத்திமா பாபு தவிர மற்ற மூன்று பேரையும் இலங்கை பெண் லொஸ்லியா நாமினேட் செய்திருந்தார்.

லொஸ்லியாவிற்கு ஆரம்பத்திலிருந்தே மிக பெரிய ஆர்மி உருவாகி வந்ததால் அவர் யாரை நாமினேட் செய்கிறாரோ அவர்களில் ஒருவரையே பிக்பாஸ் எலிமினேட் செய்துவிடுகிறார். இதுகுறித்து அவரது ஆர்மி மீம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த மீம் வைத்து பார்த்தோமேயானால், லொஸ்லியா இந்த வாரம் மதுமிதா, சாக்‌ஷி இருவரை நாமினேட் செய்துள்ளார். அப்போ இந்த இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவது நிச்சயம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.