கணவரின் கால்ஷீட்காக..!! மனைவியை தொகுப்பாளராக இணைத்த பிரபல தொலைக்காட்சி..!!!


கன்னட தொலைக்காட்சியில் ‘சீதா’ என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சீரியலில் 2010ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர் அமித் பார்கவ். அதைத் தொடர்ந்து தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் கிருஷ்ணராக நடித்தார்.

இதற்குப் பிறகு இவருக்குக் கிடைத்தது தான் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் வாய்ப்பு . இந்த சீரியலில் நடித்த இவருக்கும் இவருக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி ஷங்கருக்கும் தற்போது பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்து வருகின்றன.

வெள்ளித்திரை வாய்ப்புக்காக சின்னத்திரையை முழுமையாக பிரியா பவானி உதறிவிட்டுச் சென்றாலும். அமித் பார்கவ் சின்னத் திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தனுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.


*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இவர் ஏற்கெனவே, ‘என்னமோ ஏதோ’, ‘என்னை அறிந்தால்’, ‘மிருதன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் வெளியாகத் தயாராக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ஜனை உள்ளிட பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவரை, பிரபல தொலைக் காட்சியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்கிற சீரியலில் நடிக்க வைக்க இவருடைய மனைவி ‘ஸ்ரீரஞ்சனியை’ தொகுப்பாளராக மற்றியுள்ளதாம் இந்தத் தொலைக் காட்சி நிறுவனம்.


அழகும் திறமையும் உள்ள பல பெண்கள் தொகுப்பாளராக வேண்டும் என வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், கணவரின் கால்ஷீட் வாங்க இந்த மொக்கை மூஞ்சி ஸ்ரீரஞ்சனியை தொகுப்பாளராக மாற்றியுள்ளார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!