கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி இன்று மதியம் 1.04 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.
இந்நிலையில் இவரின் உடலை இன்று மாலை 4 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்று எஸ்.பி.பி இறுதி சடங்கு அவர் பண்ணை வீடு தாமரைபாக்கத்தில் நடக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!