தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் சூர்யா, கார்த்தி.
இவர்கள் இருவரும் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்துள்ளனர். ஜோதிகாவும் நடித்துள்ளார்.
பிரபல காபி பொடி நிறுவனத்தின் விளம்பரத்தில் கூட நடித்திருந்தனர். இந்நிலையில் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என்னுடைய குழந்தைகளாக இருந்தால் இனி டீ, காபி குடிக்காதீங்க என கூறியுள்ளார்.
இதனை பற்றி எஸ். வி சேகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் யாரும் டீ, காப்பி குடிக்க கூடாது, ஆனால் இவருடைய பிள்ளைகள் டீ, காபி விளம்பரங்களில் நடிப்பார்கள் என விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.
இதோ அவருடைய ட்வீட்
https://twitter.com/SVESHEKHER/status/1150486763959271424
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.