இனி பச்ச பச்சயா கேட்பேன்.. வனிதா இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு – அது இவர் தான்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு அனைவரிடமும் வெறுப்பை மட்டுமே பெற்று வருபவர்கள் வனிதாவும் மீரா மிதுனும்.

இவர்களில் வனிதா நேற்றைய எபிசோடில் வெளியேற்றப்பட்டு விட்டார். இதனையடுத்து வனிதாவின் இடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற பேச்சு வீட்டிற்குள் கிளம்பியது.

அப்போது மீரா மிதுன் அதான் எல்லாரும் சண்டையிழுக்க நான் இருக்கேனே. ஆனால் இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன்.

இதனை கேட்ட ரசிகர்களோ தர்ஷன் மேல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு திரியுற நீ இருந்தா தானே பச்சை பச்சையா கேட்ப இந்த வார உன்னை தூக்குறோம் பாரு என கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.