ஐபிஎல் மைதானத்தில் இறங்கி நடனம் ஆடிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா – வைரலாகும் வீடியோ

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அவர் அந்த அணியின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றது. போட்டி முடிந்த பிறகு நடிகை ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் இறங்கி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது சாம் குர்ரனுக்கு கைகொடுக்கும் முன் ப்ரீத்தி ஜிந்தா பங்க்ரா நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1112788003011743744