பிரபல நடிகைக்கு அறம் படத்தால் வந்த சோதனை..!! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!


நயன்தாரா நடிப்பில் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் படம் கலக்கி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், மலையாளத்தில் இதேபோல் ஒரு படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது, அந்த படக்குழுவும் இப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், நயன்தாராம் கோபி ஆகியோர் மீது வழக்கு பாயலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#