வட்டி கட்டாததால் நடிகையை நிர்வாணமாக்கிய பைனான்சியர்..!! பரபரப்பு தகவல்..!!!


சினிமா படம் தயாரிக்க வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் போன காரணத்திற்காக தொடையழகி நடிகையை நிர்வாண கோலத்தில் கட்டி வைத்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக படம் எடுத்து சம்பாதிக்கனும் ஆசைப்பட்டு பைனான்சியரிடம் கடன் வாங்கியுள்ளார் அந்த நடிகை, ஆனால் படம் எடுத்தது சரியாக ஓடாமல் படு பிளாப் ஆகியுள்ளது. இதனால் அசல், வட்டி கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பைனான்சியர் நடிகையை தூக்கியுள்ளார்.

அதன் பின்னர் 3 நாட்களாக நிர்வாண கோலத்தில் ஒரு தனியறையில் அடைத்து வைத்து மிகவும் கொடுமை படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த நடிகையின் நிர்வாணமாக இருப்பது போன்ற படத்தை எடுத்து அவரது குடும்பத்திற்கும் அதனை அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு கடனை அடைத்து நடிகையை மீட்டு வந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#