விஸ்வாசத்தின் பிரபலமான வசனத்தை கிரிக்கெட் வீரர் தோனிக்கு பயன்படுத்திய இயக்குனர்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அடேங்கப்பா வசனம் முதல் பல வசனங்கள் பிரபலமடைந்தன. அதிலும், பேரு தூக்குதுரை, ஊரு கொடுவிலார்பட்டி என ஆரம்பிக்கும் வசனம், போட்டியாக வெளியான பேட்ட படத்திற்கே சவால் விடுவது போல் இருந்தது.

இந்த வசனத்தை சின்ன குழந்தைகள் கூட கூறி வரும் நிலையில் தமிழ்படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் சி.எஸ்.அமுதன் பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு பயன்படுத்தியுள்ளார்.

தோனி நடந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ODIயில் சிறப்பாக ஆடியதால் தான் அவருக்கு இந்த புகழாரம் எல்லாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.