‘ராஜா ராணி’ சீரியல் நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சில் ரசிகர்கள்..!!


‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா. இவரை சீரியலில் வரும் கேரக்டரின் பெயரை வைத்துத்தான் எல்லோரும் செம்பா என்று அழைத்து வந்தனர். ‘மானாட மயிலாட’ மூலம் ஆல்யாவுடன் அறிமுகமானவர் தான் மானஸ்.

இவர்கள் இருவரும் காதலித்தும் வந்தனர். ஆனால், தற்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இருவரும் பிரிந்துவிட்டார்களாம், கடந்த காதலர் தினம் வரை கூட இருவரும் சந்தோஷமாக தான் இருந்தார்களாம். தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, என்னை விட்டு பிரிந்துவிட்டார், நானும் நல்ல இரும்மா என்று சொல்லி விலகிவிட்டேன் என்று மான்ஸ் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!