தெய்வமகள் சீரியல் அண்ணியார் இப்போ என்ன பண்றாங்க. அவருடைய தற்போதைய நிலைமை

பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் என்று கூறலாம்.

இவர் அந்த சீரியலில் செய்யாத அட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாகவும் அமைந்தது. அந்த சீரியல் முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.