பெரியாரை கேவலமாக பேசிய கஸ்தூரி- கொந்தளித்த நெட்டிசன்கள்

கஸ்தூரி எப்போதும் சர்ச்சையாக தான் ஏதும் பதிவு செய்துக்கொண்டே இருப்பார். அப்படி சமீபத்தில் இவர் பதிவு செய்த கருத்து ஒன்று அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டு சிறை என்ற் தகவலை ஒருவர் ஷேர் செய்ய, அதற்கு மற்றொருவர் பெரியார் வழி இது தானோ? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கஸ்தூரி ‘பெரியார் வழியில் தான் சிறுமியை காமகொடுமை செய்த திமுக முன்னாள் MLA ராஜ்குமார் சென்று உள்ளார்.

வயது வித்தியாசம் பார்க்காமல் மகள் போன்றவரை பெண்டாளலாம் என்பது பெரியார் காட்டிய வழித்தானே?’ என்று டுவிட் செய்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கடுமையாக அவரை கண்டித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.