பிரபல தொலைக்காட்சியால் கண்கலங்கி அழுத சிவகார்த்திகேயன்..!! எதனால் தெரியுமா..?


நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் நடிகர். அவர் நடித்த படங்கள் என்றாலே கலகலப்பாக இருக்கும்.

பிரபல டிவி சானலில் போட்டியாளராக இருந்து ஒரு ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, சினிமாவில் நடிகராகி, இன்று கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக முன்னேறி மக்களிடம் ஸ்கோர் செய்து வருகிறார்.


இந்நிலையில் முன்னணி டிவி சானல் ஒன்று அவரை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. அதில் அவருக்கு காணொளியில் காட்டிய ஒரு விஷயத்தை சில நொடிகளில் நேரில் காட்டி அவருக்கு அதிர்ச்சி கலந்த சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!