வாழவேண்டிய இளம் வயதில் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகைகள்..!!


வாழவேண்டிய இளம் வயதில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் சீரியல் நடிகைகள் ஒரு தொகுப்பு

1.பிரியங்கா

சின்னத்திரை நடிகை பிரியங்கா இந்த ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு 32 வயது மட்டுமே ஆனது. கணவன் மனைவி சண்டை தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது.

2.நடிகை சபர்ணா

2016ல் சென்னை ஆலபக்கத்தில் நடிகை சபர்ணா கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3.வைஷ்ணவி

2006ல் துணை நடிகையும் சின்னத்திரை நடிகையுமான வைஷ்ணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!