சினிமாவை நம்பி லட்சத்தை இழந்த செந்தில் விஜயலட்சுமி ஜோடி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி இவங்க ரெண்டு பெரும் ஒரு பிரபல தொலைக்காட்சில பாட்டு பாடி வின் பண்ணிருந்தாங்க. அது மூலமா கறிமுகன் அப்படின்ற ஒரு படத்துல நடிக்குறதுக்கு வாய்ப்பும் கிடைச்சது.

இப்படம் முடிந்த நிலையில் படத்தை இன்னும் வெளியிடவில்லை. என காரணம் என்று கேட்ட பொழுது படத்தை வெளியிடுவதற்கு 40 லட்சம் தேவை படுத்து என்று செந்தில் கணேஷிடம் கூறினார். சினிமாவில் உள்ள சிலபேர் நீங்க இந்த படத்தில் நல்ல நடிச்சுருக்கீங்க, அடுத்த சிவகார்த்திகேயனா வரலாம் என்று ஆசை காட்டி நீங்களே 40 லட்சம் குடுத்து இப் படத்தை திரை இடுங்களேன் என்று கூறி உள்ளனர்.

செந்திலும் இப்புக்கொண்டு அவர் வின் பண்ணுன வீட்டை அடகு வைத்து 20 லட்சம் , அவர் பாட்டு பாடி சம்பாதிச்ச காசு 20 லட்சம் சேர்த்து அவங்க கிட்ட குடுத்துருக்காங்க. படத்தை திரையம்யிட்டாங்க.

ஆனா அந்த படம் அவங்க எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாலை. இதனால் செந்தில் கணேஷ் 40 லட்சத்தை இழந்துவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!