ஜூலிக்கு செருப்படி கொடுத்த ஜாக்குலின்…!! எதற்காக தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. இவர் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ஜூலிக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு ஜூலியை சிபாரிசு செய்து கொண்டிருந்தார்.

அஜூலிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால் அவர் கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்த உடன் ரக்சனை மறந்து விட்டார்.

அவர் கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். இதனால் சிறிது நாட்கள் ரக்சன் பித்து பிடித்தவர் போல இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு இணைய தளத்திற்கு பேட்டி அளித்த ஜாக்குலின் கூறும்போது, ரக்சன் தனது சொந்த முயற்சியால் விஜய் டிவியில் தொகுப்பாளர் ஆனவர். எல்லோருக்கும் உதவும் கொண்டவர். அவரால் பாதிக்கப்பட்டவர் என யாரும் கிடையாது.

என்னுடைய நல்ல நெருங்கிய நண்பரும் கூட. இன்று அவருக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.


மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் தலைக்கும் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.

ரக்சனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய திரையிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் நானும் ரக்சனும் விஜய் டிவியில் பெரிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறோம் என காரசாரமாக பேசி உள்ளார்.

ஜாக்குலின் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அவர் ஜூலியைத்தான் தாக்கி பேசி உள்ளார் என்பது நன்கு தெரிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#