எப்படி இருந்த ஹீரோயின் இப்ப இப்படி ஆயிட்டாங்களே..!! பாருங்க நீங்களே அசந்துருவீங்க..!!!


நடிக்க வாய்ப்பு இல்லாதபோது பல தவறான தொழில்களில் ஈடுபடும் நடிகைகளுக்கு மத்தியில் சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக கடமையாற்றும் தேவயாணி..

தேவயாணி பற்றிய சில தகவல்கள்

தேவயாணி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயாணி என மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.


தேவயாணியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயாணியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை.

தேவயாணி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் நடந்தது…இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்

சில காலங்களுக்கு பின், தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் காலடி எடுத்துவைத்தார்.. குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


அந்த சீரியல் தான் மீண்டும் அவரை திரை உலக உச்சிக்கு தூக்கி சென்றது, அந்த அளவிற்கு கம்பீரமாக நடித்துள்ளார்..

ஆண் துணை இன்றி வாழும் பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை சந்திக்கின்றனர் என்பதே அந்த சீரியலின் சுருக்கமான கதை..

அந்த சீரியலில் தனது கம்பீர தோற்றத்தை வெகுவாக வெளிபடுத்தி இருப்பார்..இரவு 9 மணி ஆனாலே பெரும்பாலானோர் வீட்டில் அந்த சீரியல் தான்…


இத்தகைய சிறப்பு வாய்ந்த தேவயாணி, தற்போது நடிக்க சான்ஸ் இல்லாததால், சென்னையில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#