தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். ரஜினிக்கு பிறகு தமிழில் மிகப்பெரும் மார்க்கெட் கொண்ட நடிகர்.
அப்படியிருக்க விஜய் நடிக்க வந்த போது அவர் மீது வைத்த விமர்சனங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அதுக்குறித்து விஜய்யின் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் முதல் படத்தில் அவரின் தோற்றம் குறித்து முன்னணி வார இதழ் ஒன்று எழுதும் போது விஜய் ஒரு நாள் இரவு முழுவதும் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டே இருந்தாராம்.
ஆனால், அதே வார இதழ் விஜய்யின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட அழைந்தது ஒரு நாள் என்றும் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.