ஆத்தாடி.. நம்ம சிம்புவா இப்படி செய்தார்.. நம்பவே முடியலையே..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நேற்று செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, இதில் சிம்புவும் கலந்துக்கொண்டார்.

அப்போது அவரை மேடையில் பேச சொல்ல, முதல் சில நிமிடம் ரசிகர்கள் கைத்தட்டி சிம்புவை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

பிறகு மைக் எடுத்த சிம்பு ‘சார்(மணிரத்னம்) நன்றி, அதை தவிர நான் வேறு ஏதும் சொல்ல மாட்டேன்’ என்று கூறி ஓடியே விட்டார்.

அட என்ன சிம்பு மைக் பிடித்தாலே பல மணி நேரம் பேசுவார், இப்படி மாறிவிட்டாரே? என்று அனைவரும் அசந்துவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!