பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சர்ச்சை..!! பொன்னம்பலம் படுக்கையில் என்ன நடந்தது தெரியுமா..?


நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கு இடையே கடுமையான் வாக்கு வாதம் நடந்தது.

பொன்னம்பலதிடம் ‘நான் ஷாரிக்கிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூற, அதற்கு பொன்னம்பலம் ‘வேறு படுக்கையில் இருந்தால் பரவாயில்லை, என் படுக்கையில் ஏன் இருந்தீர்கள் என்று கேட்க, அதற்கு மும்தாஜ், ஒரு படுக்கையில் இருவர் இருப்பது தவறில்லை ஆனால் அனைவரும் தூங்கிய பின்னர் பண்றது தப்புதான் என்று கூறினார்.


நீங்கள் எதற்கு ஒரு நேஷனல் சேனலில் என்ன நடந்துச்சுனு சொல்லட்டுமா..? என்று எதற்கு சொன்நீங்க..? சொல்லுங்க பெட்-ல என்ன நடந்சுச்சுனு கையில் இருந்த ஒரு துணியை கோபமாக தூக்கி வீசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா.

தற்போது, படுக்கையில் என்ன நடந்தது என்று சமூக வளைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி அதிர்ச்சியை கிளப்பி வருகின்றது. போட்டியாளர் ஒருவர் படுக்கையில் பெண் போட்டியாளரின் முகத்தின் மேல் முகம் வைத்துகொண்டு இருப்பது போல ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. இது குறித்து, ஒரு குறும்படத்தை இந்த வாரம் எதிர்பார்க்கலாம் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!