அடிக்கடி உறவுக்கு அழைத்ததால் மறுப்பு தெரிவித்தேன். இதனால், தனது கணவர் தன்னை கொலை செய்ய முயன்றார் எனவும், கணவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். ஒரு கட்டத்தில் நான் துறவியாக போகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென விளாட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது கணவரான “விளாட்” மீது அடுக்கடுக்கான புகார்கள தற்போது சோபியா கூறியுள்ளர். விளாட் ஒரு காம வெறியன்.
அவர் பிரபலமாக நான் மட்டுமே காரணம். ஐந்து லட்சம் மதிப்புள்ள எங்கள் திருமண மோதிரத்தை ரூ.1.5 லட்சத்திற்கு விற்று விட்டார். அது தெரிந்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
ஆனாலும், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொண்டேன். அதனால், தாய்மையும் அடைந்தேன். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் நான் கற்பமாக இருக்கும் போதும் என்னை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். நான் மறுப்பு தெரிவிக்க, கோபத்தில் என் கழுத்தை பிடித்து நெறித்தார்.
நல்லவேளையாக தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டேன். எனவே, தற்போது உயிரோடு இருக்கிறேன். விளாட்டின் அதீத செக்ஸ் மோகம் காரணமாகவே அவரை விட்டு பிரிந்ததாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!