ஃப்ரென்டாக இருந்தாலும் எல்லைமீறி நடக்கக்கூடாது..!! ஐஸ்வர்யாவிற்கு மும்தாஜ் அட்வைஸ்..!!


இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் மற்றும் மஹத் உடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர். ஒருவரையொருவர் காதலித்து வருவதாக பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.

அவர்கள் அடிக்கடி ஒரே படுகையில் படுத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருகிறார்கள். எப்போது பார்த்தாலும், வீட்டில் அனைவர் முன்பும் கட்டிப்பிடித்து ஏதவது செய்துகொண்டிருக்கின்றனர். அது, சக போட்டியலார்களை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

இது குறித்து நடிகை மும்தாஜ் நேற்று ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து கண்டித்தார். “எவ்வளவு அன்பு இருந்தாலும், ஃப்ரென்டாக இருந்தாலும் இப்படி எல்லைமீறி நடக்கக்கூடாது. சில நேரம் கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும்” என மும்தாஜ் அட்வைஸ் செய்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!