“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு”…!! காதலை வெளிப்படையாக கூறியதும் கடுப்பாகிய ஐஸ்வர்யா..!!


முதல் சீசன் போலவே தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் வீட்டில் ஒரு சிலர் காதல் ஜோடிகளை போலவே இருக்கின்றனர்.

ஷரிக் ஹாசன் ஐஸ்வர்யா தத்தாவிடம் “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு” என வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஐஸ்வர்யா இல்லை.

இந்நிலையில் இன்று ஷரிக் தனக்கு மூன்று வருடமாக இருந்த காதலை பற்றி நினைத்து கண்ணீர் விட்டார். பின்னர் ஐஸ்வர்யா அவரிடம் பேசும்போது “வெளியில் அவ்வளவு அழுத்தமான ஒரு காதல் இருந்தால்.. நீ ஏன் என் பின்னாடி சுத்துற” என கேட்டுவிட்டார்.

”அடிக்கடி இப்படி பேசுவது எனக்கு எரிச்சலாக இருக்கிறது” என ஐஷ்வர்யா பின்னர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!