பிக்பாஸ் வீட்டில் நித்யா மற்றும் பாலாஜி ஜோடியின் செயலால் பரபரப்பு..!! என்ன நடந்தது தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எவிக்ஷனில் பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வார டாஸ்க்கினை சரியாக செய்யாத காரணத்தினால் நித்யா, அனந்த் வைத்தியநாதன் நேரடியாக எவிக்ஷனுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து செய்ய வேண்டிய இப்போட்டியின் தொடக்கத்திலேயே சண்டை முட்டிக் கொள்கிறது.

இதில் யாஷிகா மஹத்தினை அந்த டாஸ்கில் இருந்து திசை திருப்ப பார்க்கிறார். அதற்கு மஹத் முத்தம் கொடுத்தால் செய்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் தகாத வார்த்தையால் பேசி சண்டையிட்டுக் கொண்ட நித்யா, பாலாஜி இந்த வாரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நித்யாவின் மகிழ்ச்சியான பேச்சு பாலாஜிக்கு பசிக்கக் கூடவில்லை என்று கூறுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!